Friday, 8 May 2020

Temples with Navapashana Idols

நவபாஷாண சிறப்பு நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையைக் கொண்டுள்ளது. நவபாஷாணங்களால் உருவான சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்


Now we will see Temples with Navapashana Idols

Navapashana Ashtadasa Bhuja Mahalakshmi Durga Temple at Kurichi, Pattukottai

Navapashana Bhairavar - In Suganthavaneshwarar Temple, Perichkoil,, Karaikudi, Tamil Nadu 630313, India
Navapashana/Sudhai Adhikesava Perumal, Paramanthur, Aranthanki
Navapashana ட்சுமி நாராயணர்- காரிசேரி விருதுநகர், சிவகாசி
Navapashana Adhi Thiruvarangam - Manalurpettai, near Kucchi Palayam, between Thiruvannamalai and Thirukovilur
Navapashana LingaSri Somanatha Pasahana Lingeshwarar - Timiri, 8 Kms from Arcot

Navabaashaana Murugar Poombaarai Village
Navabashana Murugar - Kodaikanal - 1 கும்புர் 2 கிளனவயல் 3 மதிகேட்டன் சோலை 4 தாண்டிக்குடி
Navabashaana Murugar - Sri Navabasana Raja Murugan Temple -NORTH MALYAMBAKKAM, Chennai
Navapashana Murugan Temple - Hasthinapuram, Chromepet, Chennai



நவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா? இதோ அறியுங்கள்! நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால், 1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை பாஷாணம் 8.கௌரி பாஷாணம் 9.தொட்டி பாஷாணம் இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும். நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

No comments:

Post a Comment

Chettinadu Villages Venba

The Nagarathars(Chettiyaars) live in 76 villages in Tamil Nadu. 'Venpa' is sung about the Chettinad areas where they live. The Nagar...